ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

புனித நாள் (உங்களுக்கு)!

அதோ, வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிவது தெரிகிறதா? கோவில் மணிகள் தன்னாலே ஒலிப்பது கேட்கிறதா? பறவைகள் இன்னிசை பாடி மகிழ்வது உங்கள் காதில் விழுகிறதா? மேட்டர் ஒன்றுமில்லை...நான் blog தொடங்கி விட்டேன். என் இனிய ப்ளாக்கர்களே.....உங்கள் காதுகளுக்கு இனி......ம்ம்ம்ம்...இருக்கிறது!!!